அற்ப காரணங்களுக்கெல்லாம் இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுக்கக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி கடந்த 2024 மே மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீதும் வாகன விற்பனையாளர் மீதும் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு 12 பிப்ரவரி 2025 -ல் தீர்ப்பு வழங்கியது.
அஸட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் நிறுவனங்களின் வேலை என்னவெனில் வங்கிகளில் வராக கடனாக உள்ள கடன் கணக்குகளை வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்கிக் கொள்கிறது. பின்னர் கடன் வாங்கியவர்களிடம் தொடர்பு கொண்டு சட்டப்படி பணத்தை வசூலிக்கிறார்கள்
அதிர்ச்சி அடைந்த தந்தையும் மகனும் வங்கியின் மீதும் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தேதியன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜனவரி 20, 24, 27 ஆகிய மூன்று தினங்களில் சாட்சிகளை விசாரித்து இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ ராமராஜ் தலைமையில் ஜனவரி 28 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில்....
சுமார் 5 லட்சம் ரூபாயை மின் கட்டணமாக செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொறியாளர் ஒருவர் திருச்செங்கோட்டில் தொழில் செய்து வரும் ஒரு நிறுவனத்துக்கு எந்த முன்னறிவிப்பையும் வழங்காமல் அனுப்பி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு இந்த மின்சார வாரிய கட்டணக் கேட்புக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்து வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?” அந்த பெண் உற்சாகமாய்ப் பதில் சொன்னார். “லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…”.
மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார். “அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”. “என்ன செய்யறது…பொட்டில போட்டு வச்சிருக்கேன்…”.
மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் உபகரணத்தை விற்பனை செய்த கடைக்காரர் மற்றும் உற்பத்தி செய்த நிறுவனத்தின் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2024 ஏப்ரலில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது (2025 ஜனவரி 28).