செய்திச்சோலை
செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
தமிழ்நாடு மாநில நுகர்வோர் கவுன்சிலின் உறுப்பினர்கள் பட்டியல் இதோ. மாவட்ட கவுன்சில்களின் உறுப்பினர்கள் யார்? யார்? என்பது எப்போது...
தமிழ்நாடு மாநில நுகர்வோர் கவுன்சிலை மறுசீரமைத்து கடந்த 30 மே 2025 அன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த கவுன்சிலுக்கு மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைவராக இருப்பார். மாநில நுகர்வோர் கவுன்சிலின் உறுப்பினர் செயலாளராக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளர் இருப்பார்.
முன்பதிவு தொகையை பெற சிவில் நீதிமன்றத்திற்கு போக வேண்டும்?, அறையில் தங்கினால் கட்டாயமாக உணவு கட்டணம் செலுத்த...
முன்பதிவு செய்யப்பட்ட தினத்தில் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றபோது அந்த ஹோட்டலில் தங்க இரவு உணவுக்கான கட்டணத்தை கூடுதலாக செலுத்துவது கட்டாயமான விதி என்று கூறப்பட்டுள்ளது குடும்பத்துடன் சென்றதால் வேறு வழி இன்றி உணவு கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர் ஆனால் பெறப்பட்ட உணவு கட்டணம் ஆனது அபரிமிதமான (extraordinary) ஒன்றாக இருந்துள்ளது.
ஆறு மணி நேரம் இயங்காததால் வாட்ஸ்அப் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி
வாட்ஸ் அப் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் (foreign company) என்ற போதிலும் இந்தியாவிலும் அதன் சேவைகளை அந்த நிறுவனம் வழங்குவதால் இந்தியாவில் அமலில் உள்ள சட்டங்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என்றும் இரு நபர்களுக்கிடையே தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் தளமாக வாட்ஸ் அப் இருக்கின்ற நிலையில் நுகர்வோரை இருப்பதற்காக வாட்ஸ் அப் பணியாற்றுகிறது என்ற நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு சேவை வழங்கும் நிறுவனம் (service provider) ஆகும் என்றும் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர் நுகர்வோர் (consumer) ஆவார் என்றும்.....
நுகர்வோர் தீர்ப்புகள்: மருத்துவமனை அலட்சியத்தால் பிரசவத்துக்கு சென்ற பெண் பலி. புரோட்டாவுக்கு குருமா கொடுக்காததால் நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு.
ஜனவரி 9 முதல் ஜனவரி 12, 2015 வரை தேவையான நோயறிதல்களைத் தொடங்க கோகூன் மருத்துவமனை தவறிவிட்டது. இதன் விளைவாக, பூஜா கோயல் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, பூஜா கோயல் ஜனவரி 15, 2015 அன்று இறந்துவிட்டார்......புரோட்டா உடன் குருமா தரவில்லை என்று மாவட்ட சப்ளையர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் உணவு வழங்கல் அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி இருவரும் விசாரணை நடத்தினர், உணவகம் குருமாவுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கும் கொள்கையை உணவகம் வைத்துள்ளது என்று விசாரணை நடத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்
நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பு முறையில் தலைகீழ் மாற்றம் வரப்போகிறதா? பணியில் உள்ளவர்களுக்கு பல லட்சங்கள் நிலுவை தொகையை அரசு...
நுகர்வோர் நீதிமன்றங்களை நீதித்துறையின் கீழ் கொண்டு செல்லும்போது நுகர்வோர் நீதிமன்றங்கள் மீதான அரசின் கட்டுப்பாடு விலகிவிடும் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மத்திய அரசு ஒப்புக் கொண்டால் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.