செய்திச்சோலை
செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
குறைபாடான தொலைக்காட்சி பெட்டியை விற்பனை செய்ததற்காக அமேசான் நிறுவனமும் விற்பனையாளரும் இழப்பீடு வழங்க எர்ணாகுளம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பொதுவாக, ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் பொருட்களை வாங்கும் போக்கு மக்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், ஆன்லைன் நிறுவனங்கள் தாங்கள் விற்பனையாளரையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் தளம் மட்டுமே எனக் கூறிக்கொண்டு பணம் செலுத்தி வாங்கப்பட்ட பொருளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்றும் விற்பனையாளரே பொறுப்பு என்றும் தெரிவித்து வருகின்றன. இதனால், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் கவனமாக இருப்பது அவசியமாக உள்ளது.
பொருட்கள் குறித்த விவரங்கள் அடங்கிய லேபிள் இல்லாமல் விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட...
தாங்கள் விவரங்கள் அடங்கிய லேபிள் ஒட்டிய பொட்டலங்களைதான் விற்பனை செய்தோம் என கூட்டுறவு சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று (23-07-2024) வழங்கிய தீர்ப்பில் நுகர்வோர் புகாரை தக்க சாட்சியம் மற்றும் ஆவணங்களுடன் நிரூபித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம், பெட்ரோல், டோல்கேட், இன்சூரன்ஸ் பிரிமியம், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்துவது அரசா? ஆணையமா?
மக்களாட்சி அரசில் அத்தியாவாசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை நிர்ணயம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். அரசு தமது கடமைகளை விலக்கிக் கொண்டு அத்தியாவாசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை நிர்ணயம் செய்ய மாற்று அமைப்பிடம் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் ஒப்படைப்பது சரியானது அல்ல என்று நுகர்வோர் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
10 லட்சம் வாசகர்கள் தொட்ட நுகர்வோர் பூங்கா இணைய இதழில் முழு நேர பகுதி/நேர வேலை வாய்ப்பு &...
விருப்பமுள்ளவர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். 9487665454 என்ற அலைபேசி எண்ணில் வாட்ஸ் அப் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் (text only – no voice call). தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் அமைதிக்கான உத்திகள் அமைப்பு தொடர்பு கொள்ளும். இந்த வாய்ப்பு குறுகிய காலம் மட்டுமே வழங்கப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மோசடியாக ஏடிஎம்-ல் பணம் எடுத்த போது எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளை அனுப்பாத வங்கி மோசடியாக எடுத்த பணத்தை வாடிக்கையாளருக்கு வழங்க...
எந்தவொரு பரிவர்த்தனைகளையும் எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் (alert) மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதை வங்கிகள் உறுதிசெய்ய கடமைப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் வங்கிகளின் உடனடி மற்றும் போதுமான சேவையின் முக்கியத்துவத்தை இந்த வழக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.