spot_img
March 20, 2025, 7:55 pm
spot_img
spot_img
Theme: Dr V.Ramaraj, Tamil Nadu Lokayuktha - Image by “The Consumer Park”

செய்திக்கட்டுரைகள்

நுகர்வோர் பூங்கா

தகவல் களம்

ஆய்வுகள்

சிறப்பு படைப்புகள்

- Advertisement -Central Learning campus

Most Popular

Theme: Dr V.Ramaraj, Tamil Nadu Lokayuktha - Image by “The Consumer Park”

லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக்...

உலக தத்துவஞானிகள் என்ற புத்தகத்தை சட்டக் கல்லூரி மாணவ மாணவியர் சார்பாக பரிசாக வழங்கிய மாணவிகளின் ஒருவர் பேசும்போது “எங்கள் ராமராஜ் ஐயாவும் தத்துவ ஞானிகள் தான் என்பதால்தான் இந்த புத்தகத்தை தேர்வு செய்தோம் என்றும் விரைவில் இந்த புத்தகத்தில் அவர் இடம் பெறுவார் என்றும்” தெரிவித்தார்.
pan masala-misleading advertisement - Image by “The Consumer Park”

தவறாக வழி நடத்தும் விளம்பரங்களில் நடித்ததற்காக முன்னணி நடிகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ்

0
விமல் பான் மசாலா உற்பத்தி நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வணிகத்தை செய்து வருகிறது. மறுபுறம், குட்கா எனப்படும் புகையிலையுடன் பான் மசாலாவின் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான கலவையை உட்கொள்வதன் மூலம் பொது மக்கள் புற்றுநோய் (cancer) போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். குட்கா என்று அழைக்கப்படும்....
Theme: Idly manufacture defects at hotels- excessive price - Supreme Court Verdict - Image by “The Consumer Park”

இட்லி சாப்பிட கடைக்கு போறீங்களா? உஷார்! வாட்டர் பாட்டிலுக்கு ரூ ஒன்பது கூடுதல் வசூல் செய்த ஓட்டலுக்கு ரூபாய்...

இட்லி பாத்திரத்தில் துணியை வைத்து அதன் மீது இட்லி (idly) மாவை ஊற்றி இட்லி தயாரிப்பதற்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விதித்துள்ளனர். இத்தகைய முறையில் தயாரிக்கப்படும் இட்லி உண்பதால் கேன்சர் (cancer) வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Kochadaiyaan film related case- what is commercial transaction- Supreme Court Verdict - Image by “The Consumer Park”

ரஜினியின் கோச்சடையான் படம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பால், வங்கியில் கடன் பெறும் வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல இயலாதா? 

இதன் பின்னர் வங்கி தரப்பிற்கும் கடன் பெற்ற நிறுவனத்தின் தரப்பிற்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்   ஒரே முறையில் கடனை செலுத்தும் திட்டத்தில் ரூ 3.56 கோடி செலுத்தினால் (OTS: one time settlement) கடன் கணக்கு முடித்துக் கொள்வதாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த  தொகையை கடன் பெற்றவர் செலுத்தியதால் கடன் கணக்கு முடிக்கப்பட்டதாகவும் கடன் நிலுவையில் இல்லை (No due certificate) என்றும் வங்கியால் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்புச் சொன்ன பிறகும் ஒரு கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யறாங்களே? இது நமக்கு கிடைக்குமா? என்று மூக்கின் மீது விரல் வைக்காதீர்கள்! அதன் பின்பு நடந்த சம்பவங்கள் அறிய முழு கட்டுரையையும் படியுங்கள்!
Theme: Corruption-prior permission to register FIR – not necessary - Image by “The Consumer Park”

ஊழல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முதல் கட்ட விசாரணை தேவையில்லை – உச்ச நீதிமன்றம்...

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன் முதற்கட்ட விசாரணை கட்டாயமா? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டு விசாரணைக்கு அங்கீகாரம் அளித்து காவல் கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவு சட்டப்பூர்வமாக நிலை நிற்கத்தக்கதா? என்ற கேள்விகளுக்கான பதில்களை உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் வழங்கியுள்ளது.