செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
விரைவான நீதிக்கும் நீதித்துறையை பாதுகாப்பதற்கும் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக நீதித்துறையின் சிறப்பான செயல்பாடும் மக்களின் சட்ட விழிப்புணர்வும் அதிகரிக்கும் போது நாட்டின் அமைதியும் வளர்ச்சியும் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையும் உயரும் என்தில் ஐயமில்லை. இதனை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
மின்சார இருசக்கர வாகனம் (இ பைக்) வாங்க போறீங்களா? பிரச்சனைகளை தெரிஞ்சுக்கங்க! போன்ற உரை வீச்சுகளுடன் நுகர்வோர் சாமி
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்குவதற்கு செலுத்திய தொகையும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடும் ஒவ்வொருவருக்கும் வழக்கும் செலவு தொகையாக ரூபாய் பத்தாயிரமும் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது
பாலிசி இருந்தும் இறந்தவரின் வீட்டுக் கடன் ரூ 35 லட்சத்தை செலுத்த மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் – சாட்டையை...
இறந்த ஹேமந்த் மிஸ்ரா 2015 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதை தங்களது புலனாய்வு நிறுவனம் தெரிவிப்பதாக இன்சூரன்ஸ் நிறுவனம் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் தெரிவித்தது. இதற்கு ஆதாரமாக சிகிச்சைக்கான ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களை இன்சூரன்ஸ் மூலம் தேசிய ஆணையத்தில் சமர்ப்பித்தது. முந்தைய நோயை இறந்தவர் சமர்ப்பித்த உடல்நலம் குறித்த உறுதி மொழியில் தெரிவிக்காமல் ஏமாற்றி இன்சூரன்ஸ் பெறப்பட்டுள்ளதால் இன்சூரன்ஸ் தொகையை வழங்க முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் வாதிட்டது
மின்சார பைக்குகளில் குறைபாடு – வாடிக்கையாளர்களுக்கு 13.65 லட்சம் வழங்க நுகர்வோர்நீதிமன்றம் உத்தரவு
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பியூர் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்சார பேட்டரியால் இயங்கும் பைக்குகளை ராயல் இ.வி. பைக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது. இந்த வாகனங்களை விலைக்கு வாங்கிய சில மாதங்களுக்குள்ளாகவே வாகனத்தின் பேட்டரி செயல் இழந்து வாகனத்தை ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆவணங்களை தொலைத்த வங்கி நுகர்வோருக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு
அசல் ஆவணங்களை தாங்கள் தொலைத்து விட்டதாக வங்கியின் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அசல் ஆவணங்களுக்கு பதிலாக பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் ஆவண நகலை பெற்று தருவதால் ஆவணம் தொலைக்கப்பட்டு விட்டது என்பதற்கு என்பதை ஈடு செய்ய முடியாது என்றும் ஆவணங்களை இழப்பது ஒரு சிறிய மற்றும் அற்பமான விஷயம் அல்ல என்றும் அடமானமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை வைத்திருக்கக் கூடிய பாதுகாவலர் என்ற முறையில் வங்கி அசல் ஆவணங்களை தொலைத்ததற்கு முழு பொறுப்பு வங்கிதான் என்றும் வங்கியின் இத்தகைய செயல் சேவை குறைபாடு என்றும் ....