செய்திச்சோலை
செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
அற்ப காரணங்களுக்கெல்லாம் இழப்பீட்டு தொகையை வழங்க மறுக்கிறீர்களே? இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்.
அற்ப காரணங்களுக்கெல்லாம் இழப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுக்கக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை தர மறுத்த விற்பனையாளர் ரூ 50,000/- வாடிக்கையாளருக்கு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர்...
இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி கடந்த 2024 மே மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கியின் மீதும் வாகன விற்பனையாளர் மீதும் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு 12 பிப்ரவரி 2025 -ல் தீர்ப்பு வழங்கியது.
கடன் பெற்றுள்ளவர்களுக்கு தலைக்கு மேல் தொங்கும் சர்ப்பசி சட்டம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
அஸட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் நிறுவனங்களின் வேலை என்னவெனில் வங்கிகளில் வராக கடனாக உள்ள கடன் கணக்குகளை வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்கிக் கொள்கிறது. பின்னர் கடன் வாங்கியவர்களிடம் தொடர்பு கொண்டு சட்டப்படி பணத்தை வசூலிக்கிறார்கள்
கல்வி கடன் கணக்கை விற்ற வழக்கில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – 16 நாட்களில் ரூபாய் 5...
அதிர்ச்சி அடைந்த தந்தையும் மகனும் வங்கியின் மீதும் அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் கம்பெனி மீதும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தேதியன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
எட்டு வருட வழக்கு 8 நாளில் தீர்வு – தீர்ப்பு விவரமும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு நிமிட...
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜனவரி 20, 24, 27 ஆகிய மூன்று தினங்களில் சாட்சிகளை விசாரித்து இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ ராமராஜ் தலைமையில் ஜனவரி 28 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில்....