இ பைக் வாங்கியவர் இழப்பீடாக 100 கோடி கேட்டு வழக்கு. அதிரடி உத்தரவை பிறப்பித்த நுகர்வோர் நீதிமன்றம்! ஆடிப்போன ஓலா நிறுவனம்! உத்தரவை நிறைவேற்ற 24 மணி நேரத்தில் செய்த காரியம் என்ன...
வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை தர மறுத்த விற்பனையாளர் ரூ 50,000/- வாடிக்கையாளருக்கு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
வீட்டுக்கு குறைபாடான தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
குறைபாடுள்ள காரை மாற்றி புதிய கார் வழங்கவும் ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் கார் உற்பத்தியாளருக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
மொபைல் போனுக்கு பதிலாக தலைமுடி வாசனை திரவியத்தை அனுப்பிய ஆன்லைன் விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு ரூ.44,519/- வழங்க உத்தரவு
குறைபாடான தொலைக்காட்சி பெட்டியை விற்பனை செய்ததற்காக அமேசான் நிறுவனமும் விற்பனையாளரும் இழப்பீடு வழங்க எர்ணாகுளம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பொருட்கள் குறித்த விவரங்கள் அடங்கிய லேபிள் இல்லாமல் விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுப்படி வாடிக்கையாளருக்கு ரூ 76,280/- வழங்கிய பிரபல நிறுவனம்
இரு சக்கர வாகன வாடிக்கையாளருக்கு ரூ 2,00,000/- வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ரியல் எஸ்டேட் அதிபர் வாடிக்கையாளருக்கு ரூபாய் 26 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்டம்நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
குறைபாடு உடைய மின் தூக்கி (லிப்ட்) வழங்கிய நிறுவனம் 29 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பேருந்து பயணங்கள்: புரிந்ததும் புரியாததும் – சட்டக் கல்லூரி மாணவியின் கருத்துக்களைஒரு நிமிடம் படிக்கலாமே!-பல்கீஸ் பீவி. மு
தவறு செய்தாலும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்யவும் எளிதில் பதவி நீக்கம் செய்யவும்முடியாது. ஏன் தெரியுமா?
உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பண குவியல். லஞ்சப்பணமா? நீதிபதிக்கு எதிரான சதியா? நீதிபதிகள் மீது லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்புகள் விசாரணை நடத்த முடியுமா?
தவறான அறுவை சிகிச்சை காரணமாக வலது காலை இழந்த இளம் பெண், நுகர்வோர் நீதிமன்றங்களில் கால தாமதமாகும் நீதி உள்ளிட்ட உரை வீச்சுகளுடன் நுகர்வோர் சாமி
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.