செய்திச்சோலை
செய்திக்கட்டுரைகள்
நுகர்வோர் பூங்கா
தகவல் களம்
ஆய்வுகள்
சிறப்பு படைப்புகள்
பேருந்து பயணங்கள்: புரிந்ததும் புரியாததும் – சட்டக் கல்லூரி மாணவியின் கருத்துக்களைஒரு நிமிடம் படிக்கலாமே!-பல்கீஸ் பீவி. மு
சில ஆண்கள் பேருந்தில் தங்களின் ஆதிக்கத்தை காட்டும் விதமாக நடந்து உள்ளனர் என சில தோழிகள் கூறினர். பேருந்தில் பயணிக்கும் போது பெண்களிடம் அத்துமீறி நடப்பது,அவர்களை பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அவர்களை தொட முயற்சிப்பது, பின்தொடர்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். கேள்வி என்னவென்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல்கள் ஒருபோதும் நிற்காதா? அந்த அத்துமீறும் மனிதனின் செயலை சக பயணிகள் கேள்வி கேட்பார்களா? நம் நாட்டில் பெண்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறார்களா? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கான சில உதாரணமே இங்கே.
தவறு செய்தாலும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்யவும் எளிதில் பதவி நீக்கம்...
இரண்டு வழிமுறைகளிலும் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மூன்று இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற வழிமுறைகள் மூலம் மட்டுமே ஊழல் ஒழிப்பு தேசிய அமைப்பான லோக்பால் (Lokpal) நீதிபதிகளையும் (தலைவர் மற்றும் உறுப்பினர்களை) பதவி நீக்கம் செய்ய முடியும். தமிழக ஊழல் ஒழிப்பு உயர் மாநில அமைப்பான லோக் ஆயுக்தா (Tamil Nadu Lokayuktha) நீதிபதிகளை தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதும் கவனிக்கத்தக்கது.
உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பண குவியல். லஞ்சப்பணமா? நீதிபதிக்கு எதிரான சதியா? நீதிபதிகள் மீது லோக்பால்...
உயர்நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள நீதிபதிகள் மீதான புகார்களை லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியுமா? என்பதுதான் தற்போது உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ள கேள்வியாகும். மற்ற கீழ் நீதிமன்ற நீதிபதிகள் மீது லோக்பால் அல்லது லோக் ஆயுக்தா விசாரணை நடத்த முடியுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தவறான அறுவை சிகிச்சை காரணமாக வலது காலை இழந்த இளம் பெண், நுகர்வோர் நீதிமன்றங்களில் கால தாமதமாகும் நீதி...
முதலில் செய்யப்பட்ட தவறான சிகிச்சைக்காகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் புது டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு புதுடெல்லி மருத்துவமனையில் செய்யப்பட்ட சிகிச்சைக்காகவும் இளம் பெண்ணின்..............
லோக் ஆயுக்தா, நுகர்வோர் நீதிமன்றங்கள், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் – லோக்...
உலக தத்துவஞானிகள் என்ற புத்தகத்தை சட்டக் கல்லூரி மாணவ மாணவியர் சார்பாக பரிசாக வழங்கிய மாணவிகளின் ஒருவர் பேசும்போது “எங்கள் ராமராஜ் ஐயாவும் தத்துவ ஞானிகள் தான் என்பதால்தான் இந்த புத்தகத்தை தேர்வு செய்தோம் என்றும் விரைவில் இந்த புத்தகத்தில் அவர் இடம் பெறுவார் என்றும்” தெரிவித்தார்.