கணவரை இழந்த பெண்ணுக்கு ரூபாய் 80 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ்  டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் மனைவிக்கு இன்சூரன்ஸ் தொகையை மறுத்தது சேவை குறைபாடு என தீர்ப்பளித்துள்ளார்கள் (10-09-2024). இன்சூரன்ஸ் செய்திருந்தவருக்கு ஏற்கனவே இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் இருந்தது என்பதை நிரூபிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் போதிய சாட்சியம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.